ஊழியக்காரன்
பிரைனின் அப்பாவும் அவருடைய நண்பர்கள் சிலரும் ஒன்றாக அமர்ந்து அவனுடைய வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தீர்க்கதரிசி
பிரைனின் அப்பாவும் அவருடைய நண்பர்கள் சிலரும் ஒன்றாக அமர்ந்து அவனுடைய வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தீர்க்கதரிசி
No one would have been surprised had this saying appeared somewhere in the Gospel of John. The language is characteristically Johannine
பிரைனின் அப்பாவும் அவருடைய நண்பர்கள் சிலரும் ஒன்றாக அமர்ந்து அவனுடைய வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தீர்க்கதரிசி
அன்று ஆலயம் முடிந்தவுடன் அங்கிருந்த எல்லோருடைய கவனமும் பேச்சும் சமீப காலமாக ஈராக், சிரியா, லிபியா மற்றும் சில நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் வன்முறை கொலைகளைப் பற்றி இருந்தது.
புதுவருடத்தை முன்னிட்டு பிரைனின் அப்பா ஏழைகளுக்கு உதவ வேண்டுமென்று முடிவு செய்து ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
பிரைனின் வீட்டில் அன்று ஒரே பரபரப்பாகக் காணப்பட்டது. பிரைனின் அப்பா அவர் செல்லும் ஆலயத்தில் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ள நபர்.
பிரைன் அவனுடைய அப்பாவுடன் கூட பைக்கில் கடைக்குப் போய்விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.
பிரைனின் அப்பாவும் அவருடைய நண்பர்களும் ஏதோ ஒரு குடும்பத்தைப் பற்றி பேசி நகைத்துக்கொண்டிருந்தனர்.
பிரைனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு விசேஷ ஜெபக்கூடுகையில் கலந்துகொண்டிருந்தான் பிரைன். ஜெபவேளையின் போது அவனது அருகில் இருந்த பக்கத்து வீட்டு மாமா மிகவும் மனமுருகி ஜெபித்துக்கொண்டிருந்தார் இவ்வாறு
பிரைனின் வீட்டில் குடும்ப ஜெபம் நடந்துகொண்டிருந்தது. அன்று அவன் அப்பா மிகவும் கோபத்துடன் பொறுமையிழந்து காணப்பட்டார். கடைசி ஜெபத்தை அவரே மின்னல் வேகத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்,